Nithyan - Stories, Read and Download free PDF

யாயும் யாயும் - 43

by Nithyan
  • 114

43. சுனில்மோகன் இப்போதெல்லாம் அவனுடைய அத்தையிடம் மாட்டிக் கொள்ளாமல் பொய் செல்வது எப்படியென கண்டு கொண்டான். கல்லூரிக்கு செல்வதாக சொல்லிவிட்டு, தினமும் இந்திர சேனைக்கு சென்று ...

யாயும் யாயும் - 42

by Nithyan
  • 1.1k

42. திறமாயா அந்தப் புகைப்படத்தை வாங்கிப் பார்த்தாள். எப்போதோ தன்னை தீண்ட வந்து கல்லாக மாறிப்போன அந்த நாயின் புகைப்படம். ஒரு சாதாரண மனிதனின் புகைப்படம் ...

யாயும் யாயும் - 41

by Nithyan
  • 1.7k

41. மரணத்தின் அன்னைமுகத்தில் எவ்வித உணர்வையும் காட்டிக்கொள்ளாமல் இருக்க, மாயா தனது மேல் பற்களால் தன்னுடைய கீழ் பற்களை கடித்துக் கொண்டாள். அப்போது, எல் டையாப்ளோ ...

யாயும் யாயும் - 40

by Nithyan
  • 1.8k

40. கோஸ்ட்அமெரிக்க மெக்சிகோ எல்லையில் ஒரு வறண்ட நிலம். சுற்றிலும் பெரிய பெரிய மலைகள். ஒரு சொட்டுக் கூட ஈரமில்லாத வறண்ட காற்று, துளி கூட ...

யாயும் யாயும் - 39

by Nithyan
  • 1.7k

39. இழந்ததுமுடியும் என்பதற்காக அனைவராலும் இன்னொரு உயிரைக் கொன்றுவிட முடியாது. அதற்கு தன்னை மீறிய ஒரு தைரியம் தேவை. அதிலும் ஒரு மனிதனைக் கூட கொன்று ...

யாயும் யாயும் - 38

by Nithyan
  • 2.1k

38. குக்கிமோகனை உற்று நோக்கிக் கொண்டிருந்த இரு கண்களும் மெல்ல மெல்ல பதுங்கி வந்து திடீரென அவன் முன் பாய்ந்து வந்து நின்றது. மோகன் விறுக்கென ...

யாயும் யாயும் - 37

by Nithyan
  • 1.7k

37. பயிற்சிமோகனுக்கு சிமுலேஷனில் தேர்வுகள் தொடங்கியது. திருச்செந்தாழையும் மோகனும் ஒரு அடர்ந்த காட்டின் நடுவே நின்றனர்.“மோகன் உன்னோட டெஸ்ட் சிம்ப்பிள் தான். இந்தக் காட்டுக்குள்ள நீ ...

யாயும் யாயும் - 36

by Nithyan
  • 1.6k

36. சோஃபியாஉப்புக் காத்து அவளை முத்தமிட்டுச் சென்றது. காற்றில் அவளது பின் கூந்தல் பறந்து கொண்டிருந்தது. சோஃபியா பாய்மரக் கப்பலின் மேல் தளத்தில் நின்றபடி தன் ...

யாயும் யாயும் - 35

by Nithyan
  • 1.8k

35. யாராகினும் கொல்வேன்அன்று மாயாவுடைய பிறந்தநாள். நிச்சயமாக இன்று மோகன் மாயாவிடம் ப்ரப்போஸ் செய்து விடுவான். கண்டிப்பாக எதாவது நடக்குமென டெஸ்லா ஆவலோடு எதிர்பார்த்தான்.‘இன்னைக்கு ஏதாவது ...

யாயும் யாயும் - 34

by Nithyan
  • 1.5k

34. தகுதித் தேர்வு“சரி, அப்படியென்றால் நீங்களே சொல்லுங்கள், நான் எப்படி எனது போர்த்திறனை உங்களுக்கு நிரூபிப்பது?.” என்று மாயா கேட்டவுடன், மிகுந்த அரசியல் சாதுர்யத்துடன் எருமையார் ...