kattupaya s - Stories, Read and Download free PDF

நிழல் தரும் வசந்தம் - 23

by kattupaya s
  • 54

பிரேம் தீபாவை கூப்பிட்டு விஷயத்தை சொன்னான். நான் பேசினால் ரமேஷ் கேட்பாரா என்றாள். அதெல்லாம் கேட்பான் நீ பேசு. எனக்கு டைம் ஆச்சு நான் ஆபீஸ் ...

நிழல் தரும் வசந்தம் - 22

by kattupaya s
  • 381

திட்டமிட்டபடி ரமேஷ் கல்யாணம் நடந்ததில் எல்லோருக்கும் மகிழ்ச்சி.அவர்களோடு சொந்த ஊருக்கு போய் வந்தான். தீபா போகவில்லை. எல்லா சடங்குகளும் முறையாக நடைபெற்றன. ரஞ்சனி டிகிரி வாங்கும் ...

நிழல் தரும் வசந்தம் - 21

by kattupaya s
  • 588

ரமேஷுடைய கல்யாண நிச்சயதார்த்தமும், தீபாவின் வளைகாப்பு விழாவிற்கும் முன்பாக பிரேம் வந்து சேர்ந்தது அவனுக்கு மகிழ்ச்சி அளித்தது. ரஞ்சனி எப்படி இருக்கிறாய் என விசாரித்தான். நீங்கள் ...

நிழல் தரும் வசந்தம் - 20

by kattupaya s
  • 828

ஷாப்பிங் போன போது அவரவர்க்கு பிடித்த உடைகளை எடுத்து கொள்ளுமாறு சொன்னான் பிரேம். இது நம்முடைய சுபா கல்யாணம், எல்லோரும் நம்மை மதிக்கும்படி நாம் நடந்து ...

நிழல் தரும் வசந்தம் - 19

by kattupaya s
  • 928

குமரகுரு இறந்த அதிர்ச்சியில் இருந்து பிரேம் இன்னும் மீளவில்லை. தீபாவும், ரஞ்சனியும் இன்னும் அழுது கொண்டிருந்தனர். பிரேம் அம்மா , தம்பி, அப்பா உள்ளிட்டோர் அவர்களை ...

நிழல் தரும் வசந்தம் - 18

by kattupaya s
  • 837

குமரகுரு மற்றும் அவருடைய நடவடிக்கை புதிதாக இருந்தது பிரேமுக்கு. ஆனாலும் பிரேம் அவருக்கு உறுதுணையாக இருந்தான் . அவர் ஓய்வெடுக்க வேண்டியதாக நினைத்தான். தீபாவிடமும் ரஞ்சனியிடமும் ...

நிழல் தரும் வசந்தம் - 17

by kattupaya s
  • 1.1k

சுபாவை பார்க்க பிரேம் தீபா உடன் போயிருந்தான். அவளுக்கென வாங்கிய பொருட்களை கொடுத்தான். எதுக்கு பிரேம் இவ்வளவு வாங்கினாய் என்றாள். அதெல்லாம் பரவாயில்லை அம்மா இப்போது ...

நிழல் தரும் வசந்தம் - 16

by kattupaya s
  • 1.2k

பிரேம் இன்னும் ஒரு வாரத்தில் ஊருக்கு வந்து விடுவதாக சொன்னான். தீபா உற்சாகமடைந்தாள். குமரகுருவும் வரப்போவதாக தகவல் கிடைத்தது . அவர் ஒரு 15 நாள் ...

நிழல் தரும் வசந்தம் - 15

by kattupaya s
  • 1.3k

தீபாவும்,ரஞ்சனியும் எப்பவும் போல காலேஜ் போய் வந்தாலும் பிரேமை நினைக்காமல் இல்லை. அப்போதுதான் கிருஷ்ணாவின் நட்பு அவர்களுக்கு ஆறுதல் ஆக இருந்தது. கிருஷ்ணா நேரம் கிடைக்கும் ...

நிழல் தரும் வசந்தம் - 14

by kattupaya s
  • 1.3k

சௌமியா இதை சொல்லத்தான் ஃபோன் செய்தாயா ? ஆமாம் பிரேம் நீ என்னை மறக்க வேண்டும் என்றாள். இவன் ஏதும் சொல்லாமல் போனை வைத்துவிட்டான். சில ...